சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின்
ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளிலும் இன்று காலை 7
மணி முதல் 12 மணிவரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.
மேலதிக
நேரக் கொடுப்பனவை வரையறுத்தல் தொடர்பான சுற்றறிக்கையை நீக்குதல் , மின்
கட்டணத்தை குறைத்தல் உட்பட தாம் முன்வைத்த 8 கோரிக்கைகள்
நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் புறக்கணிப்பு போராட்டம்
மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையிலும் பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுப்புSamugamMedia சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின்
ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளிலும் இன்று காலை 7
மணி முதல் 12 மணிவரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலதிக
நேரக் கொடுப்பனவை வரையறுத்தல் தொடர்பான சுற்றறிக்கையை நீக்குதல் , மின்
கட்டணத்தை குறைத்தல் உட்பட தாம் முன்வைத்த 8 கோரிக்கைகள்
நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் புறக்கணிப்பு போராட்டம்
மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.