• May 17 2024

பளு தூக்கல் போட்டியில் தங்கப்பதக்கத்தினை வென்று யாழ் வீராங்கனை சாதனை..!!

Tamil nila / Mar 5th 2024, 6:39 am
image

Advertisement

2024 இலங்கையின் 80 கிலோ பிளஸ் பார அடிப்படையில் பளு தூக்கி முதலிடம் பெற்ற பெண் என்ற பட்டத்தோடு தங்கப்பதக்கத்தினை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த பளு தூக்கல் வீராங்கனை சாதனை படைத்துள்ளார்.


அதாவது யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை பிறப்பிடமாக கொண்ட தனலட்சுமி முத்துக்குமார்  கடந்த இரண்டாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற Strongman championships என்கின்ற பளு தூக்கல் போட்டியில் 80 கிலோ பிளஸ் பார பிரிவில் பங்குகொண்டு முதலிடம் பெற்று வலிமை பெண் என்கின்ற பட்டத்தை பெற்றுகொண்டுள்ளார்.

இவர் ஏற்கனவே national power lifting champions ஆக 2024.01.14 அன்று நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பளுதூக்கலில் சாதித்த ஈழத்து சகோதரிக்கு  பலரும்   பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை   குறிப்பிடத்தக்கது.

பளு தூக்கல் போட்டியில் தங்கப்பதக்கத்தினை வென்று யாழ் வீராங்கனை சாதனை. 2024 இலங்கையின் 80 கிலோ பிளஸ் பார அடிப்படையில் பளு தூக்கி முதலிடம் பெற்ற பெண் என்ற பட்டத்தோடு தங்கப்பதக்கத்தினை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த பளு தூக்கல் வீராங்கனை சாதனை படைத்துள்ளார்.அதாவது யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை பிறப்பிடமாக கொண்ட தனலட்சுமி முத்துக்குமார்  கடந்த இரண்டாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற Strongman championships என்கின்ற பளு தூக்கல் போட்டியில் 80 கிலோ பிளஸ் பார பிரிவில் பங்குகொண்டு முதலிடம் பெற்று வலிமை பெண் என்கின்ற பட்டத்தை பெற்றுகொண்டுள்ளார்.இவர் ஏற்கனவே national power lifting champions ஆக 2024.01.14 அன்று நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.பளுதூக்கலில் சாதித்த ஈழத்து சகோதரிக்கு  பலரும்   பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை   குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement