• Jan 07 2026

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் கைது

Chithra / Jan 5th 2026, 1:08 pm
image

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 


வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று (5) காலை முன்னிலையான நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


முன்னாள் அமைச்சருடன் அவரது இளைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.


சதோச லொறியை தவறாகப் பயன்படுத்தி அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலேயே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் கைது செய்யப்பட்டுள்ளார். 


ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் கைது முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று (5) காலை முன்னிலையான நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சருடன் அவரது இளைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.சதோச லொறியை தவறாகப் பயன்படுத்தி அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலேயே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement