• May 06 2024

இலங்கையில் தவறுதலாக செலுத்தப்பட்ட வாயுவால் பறிபோன உயிர்! Samugammedia

Tamil nila / Dec 30th 2023, 8:36 pm
image

Advertisement

தவறான சிகிச்சையால் நோயாளி ஒருவர் இறந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒக்சிஜனுக்கு பதிலாக கார்பன்டையாக்ஸைட் கொடுக்கப்பட்டதால் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன வைத்தியசாலை பணிப்பாளரிடம் அறிக்கை கோரியுள்ளார்.



இலங்கையில் தவறுதலாக செலுத்தப்பட்ட வாயுவால் பறிபோன உயிர் Samugammedia தவறான சிகிச்சையால் நோயாளி ஒருவர் இறந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒக்சிஜனுக்கு பதிலாக கார்பன்டையாக்ஸைட் கொடுக்கப்பட்டதால் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இது தொடர்பில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன வைத்தியசாலை பணிப்பாளரிடம் அறிக்கை கோரியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement