ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை இன்று வெளியிட்டுள்ளது.
வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திறைசேரியில் இருந்து நிதி விடுவிக்கப்பட்ட பின்னர் அல்லது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பு வெளியான பின்னர் புதிய திகதிகள் அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சிமன்ற தேர்தல்- வெளியானது வர்த்தமானி அறிவிப்புsamugammedia ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை இன்று வெளியிட்டுள்ளது.வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.திறைசேரியில் இருந்து நிதி விடுவிக்கப்பட்ட பின்னர் அல்லது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பு வெளியான பின்னர் புதிய திகதிகள் அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.