• Oct 11 2024

வன்னியில் மொட்டு சின்னத்தில் களமிறங்கும் மகிந்த கட்சி - வேட்புமனுத் தாக்கல்

Chithra / Oct 10th 2024, 12:23 pm
image

Advertisement


வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை பொதுஜன பெரமுன இன்றையதினம் தாக்கல் செய்தது. 

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது. 

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று வேட்புமனுவினை தாக்கல் செய்தனர்.

இதன்போது வன்னியின் முதன்மை வேட்பாளர் துசாரி முத்துமாலி மற்றும் ஏனைய வேட்பாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

வன்னியில் மொட்டு சின்னத்தில் களமிறங்கும் மகிந்த கட்சி - வேட்புமனுத் தாக்கல் வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை பொதுஜன பெரமுன இன்றையதினம் தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது. இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று வேட்புமனுவினை தாக்கல் செய்தனர்.இதன்போது வன்னியின் முதன்மை வேட்பாளர் துசாரி முத்துமாலி மற்றும் ஏனைய வேட்பாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement