• Sep 17 2024

ISIS பயங்கரவாத அமைப்பிடம் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை...!

Anaath / Jun 1st 2024, 1:33 pm
image

Advertisement

இலங்கையில்  ISIS பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட்டை 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்யவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக சந்தேகத்தின் பேரில் அவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

ISIS  உடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 4 இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 6 இலங்கையர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ISIS பயங்கரவாத அமைப்பிடம் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை. இலங்கையில்  ISIS பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட்டை 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்யவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக சந்தேகத்தின் பேரில் அவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.ISIS  உடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 4 இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 6 இலங்கையர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement