• Sep 22 2024

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது...! பொலிஸார் அதிரடி...!samugammedia

Sharmi / Jan 18th 2024, 8:24 am
image

Advertisement

நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலினை தொடர்ந்து நல்லதண்ணி நகரில் இன்று அதிகாலை மேற்கொண்ட சோதனையின் போது வலஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த 37 வயது உடைய  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் இருந்து சட்ட விரோதமாக அச்சிடப்பட்ட 1000/= நாணய தாள்கள் மற்றும் 500/= தாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் இவரை இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.

மேலும், இவருடன் வேறு நபர்கள் சட்ட விரோதமாக அச்சிடப்பட்ட நாணய தாள்களுடன் நல்லதண்ணி நகரில் உள்ளனரா என புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது. பொலிஸார் அதிரடி.samugammedia நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலினை தொடர்ந்து நல்லதண்ணி நகரில் இன்று அதிகாலை மேற்கொண்ட சோதனையின் போது வலஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த 37 வயது உடைய  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் இருந்து சட்ட விரோதமாக அச்சிடப்பட்ட 1000/= நாணய தாள்கள் மற்றும் 500/= தாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் இவரை இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.மேலும், இவருடன் வேறு நபர்கள் சட்ட விரோதமாக அச்சிடப்பட்ட நாணய தாள்களுடன் நல்லதண்ணி நகரில் உள்ளனரா என புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement