• Sep 20 2024

மனைவியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்த கணவன்! samugammedia

Tamil nila / Aug 2nd 2023, 4:53 pm
image

Advertisement

வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவன் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார்.

இந்தக் கொடூர சம்பவம் வட கொழும்பு - மட்டக்குளியில் இன்று இடம்பெற்றுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயாரான பாலச்சந்திரன் செல்வமலர் (வயது 39) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையாளியான 43 வயதுடைய கணவன் வீட்டை விட்டுத் தப்பியோடியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்த கணவன் samugammedia வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவன் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார்.இந்தக் கொடூர சம்பவம் வட கொழும்பு - மட்டக்குளியில் இன்று இடம்பெற்றுள்ளது.மூன்று பிள்ளைகளின் தாயாரான பாலச்சந்திரன் செல்வமலர் (வயது 39) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கொலையாளியான 43 வயதுடைய கணவன் வீட்டை விட்டுத் தப்பியோடியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement