• May 19 2024

மலேசியாவில் பொயிலர் வெடித்து மஸ்கெலியா இளைஞன் பரிதாப மரணம்...!

Sharmi / May 7th 2024, 3:59 pm
image

Advertisement

மலேஷியாவிற்கு பணிக்கு சென்ற மஸ்கெலியா பகுதியில் உள்ள இளைஞர் அங்கு பொயிலர் வெடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவைச் சேர்ந்த  24 வயது உடைய துரைராஜ் ராஜ்குமார் டேவிட்சன் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையில் இருந்து மலேஷியாவிற்கு சென்று அங்குள்ள நீர் சுத்திகரிப்பு நிறுவனமொன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம்(05)  அவர் பணியாற்றி கொண்டு இருந்த வேலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை உயிரிழந்த இளைஞனின் உடலத்தை  இலங்கைக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் உறவினர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மலேசியாவில் பொயிலர் வெடித்து மஸ்கெலியா இளைஞன் பரிதாப மரணம். மலேஷியாவிற்கு பணிக்கு சென்ற மஸ்கெலியா பகுதியில் உள்ள இளைஞர் அங்கு பொயிலர் வெடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவைச் சேர்ந்த  24 வயது உடைய துரைராஜ் ராஜ்குமார் டேவிட்சன் என தெரிவிக்கப்படுகிறது.குறித்த இளைஞன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையில் இருந்து மலேஷியாவிற்கு சென்று அங்குள்ள நீர் சுத்திகரிப்பு நிறுவனமொன்றில் பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம்(05)  அவர் பணியாற்றி கொண்டு இருந்த வேலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை உயிரிழந்த இளைஞனின் உடலத்தை  இலங்கைக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் உறவினர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement