• Oct 04 2024

சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் கடத்துவோருக்கு அதிகபட்ச தண்டனை..!

Chithra / Jan 29th 2024, 3:22 pm
image

Advertisement

 

சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சந்தேக நபர்கள் மற்றும் சிறைக்கைதிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

ஒன்பது சிறைகளில் புனர்வாழ்வுப் பிரிவுகள் இயங்கி வருவதுடன், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைகளில் தங்கியிருந்து பல்வேறு தொழில்களை செய்து வருகின்றமை தெரியவந்துள்ளது.  

இதன் காரணமாகவே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் சிறைக்கைதிகளுக்கு  பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் கடத்துவோருக்கு அதிகபட்ச தண்டனை.  சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சந்தேக நபர்கள் மற்றும் சிறைக்கைதிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒன்பது சிறைகளில் புனர்வாழ்வுப் பிரிவுகள் இயங்கி வருவதுடன், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைகளில் தங்கியிருந்து பல்வேறு தொழில்களை செய்து வருகின்றமை தெரியவந்துள்ளது.  இதன் காரணமாகவே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் சிறைக்கைதிகளுக்கு  பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement