• Oct 17 2024

இணையத்தில் நிதி மோசடியில் சிக்கிய மேலும் பல வெளிநாட்டவர்கள்!

Chithra / Oct 16th 2024, 9:04 am
image

Advertisement

 

இணைய நிதி மோசடி தொடர்பில் மேலும் 10 வெளிநாட்டவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம், இரணைவில பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த வேளையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.

04 மலேசிய ஆண்களும், 03 எத்தியோப்பிய ஆண்களும் ஒரு பெண்ணும், ஒரு கென்யா பெண்ணும், ஒரு சீனா ஆணுமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

இவர்களிடமிருந்து 20 கணனிகள், 03 ரவுட்டர்கள் மற்றும் 282 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இணையத்தில் நிதி மோசடியில் சிக்கிய மேலும் பல வெளிநாட்டவர்கள்  இணைய நிதி மோசடி தொடர்பில் மேலும் 10 வெளிநாட்டவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.புத்தளம், இரணைவில பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த வேளையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.04 மலேசிய ஆண்களும், 03 எத்தியோப்பிய ஆண்களும் ஒரு பெண்ணும், ஒரு கென்யா பெண்ணும், ஒரு சீனா ஆணுமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.இவர்களிடமிருந்து 20 கணனிகள், 03 ரவுட்டர்கள் மற்றும் 282 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement