• Sep 20 2024

யாழில் நூற்றுக்கும் மேற்பட்ட பனைமரங்களுக்கு தீவைப்பு...!

Sharmi / Aug 22nd 2024, 8:43 am
image

Advertisement

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் அமைந்திருக்கும் 552 ஆவது இராணுவ படை முகாமிற்கு  முன்பாக காணப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பனை மரங்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளது

மூன்றாவது முறையாக இந்த பனைகளுக்கு தீ மூட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்

பயன்தரும் மரங்களாக காணப்பட்ட இந்த பனை மரங்களில் இருந்து வருடாவருடம் அதிகளவான பனம் விதைகளை மக்கள் பெற்று பயன்பெற்றுவந்த நிலையில் இவ்வாறு தீ மூட்டி அழிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வடமராட்சி கிழக்கில் பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.



யாழில் நூற்றுக்கும் மேற்பட்ட பனைமரங்களுக்கு தீவைப்பு. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் அமைந்திருக்கும் 552 ஆவது இராணுவ படை முகாமிற்கு  முன்பாக காணப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பனை மரங்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளதுமூன்றாவது முறையாக இந்த பனைகளுக்கு தீ மூட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்பயன்தரும் மரங்களாக காணப்பட்ட இந்த பனை மரங்களில் இருந்து வருடாவருடம் அதிகளவான பனம் விதைகளை மக்கள் பெற்று பயன்பெற்றுவந்த நிலையில் இவ்வாறு தீ மூட்டி அழிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு வடமராட்சி கிழக்கில் பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement