கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனங்கண்டி கிளிநொச்சி பிரதேசத்தில் குடு போதைப் பொருளுடன் தாயும் மகனும் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது
கிளிநொச்சி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பனங்கண்டி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டு சூழலை பொலிசார் சோதனை இட்ட பொழுதே இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
கைவிடப்பட்ட டயர் ஒன்றினுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 கிராம் 75 மில்லி கிராம் நிறை உடைய குடு எனும் போதைப்பொருள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது
இச்சம்பவத்துடன் தொடர்புடைய தாயும் மகனும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்
குடு போதைப் பொருளுடன் தாயும் மகனும் கைது கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனங்கண்டி கிளிநொச்சி பிரதேசத்தில் குடு போதைப் பொருளுடன் தாயும் மகனும் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதுகிளிநொச்சி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பனங்கண்டி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டு சூழலை பொலிசார் சோதனை இட்ட பொழுதே இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதுகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கைவிடப்பட்ட டயர் ஒன்றினுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 கிராம் 75 மில்லி கிராம் நிறை உடைய குடு எனும் போதைப்பொருள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது இச்சம்பவத்துடன் தொடர்புடைய தாயும் மகனும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்