கடந்த வாரம் வடமராட்சிழக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அவர்களால் வடமராட்சி கிழக்கில் இராணுவத்தில் பணியாற்றிய ஒருவரால் சட்டவிரோத மணல் அகழ்வகள் மேற்கொள்ளப்படுவதாக பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அந்தவகையில் நேற்றைய தினம் மருதங்கேணி பொலீசாரால் சட்டவிரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் ஒன்று கைப்பற்றப்பட்டதுடன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் பொலீஸ் பிணையில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார்..
எனினும் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனின் குற்றச்சாட்டு மெய்யானது. samugammedia கடந்த வாரம் வடமராட்சிழக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அவர்களால் வடமராட்சி கிழக்கில் இராணுவத்தில் பணியாற்றிய ஒருவரால் சட்டவிரோத மணல் அகழ்வகள் மேற்கொள்ளப்படுவதாக பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.அந்தவகையில் நேற்றைய தினம் மருதங்கேணி பொலீசாரால் சட்டவிரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் ஒன்று கைப்பற்றப்பட்டதுடன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் பொலீஸ் பிணையில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார்.எனினும் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.