• May 22 2025

தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!

Sharmi / May 13th 2025, 12:56 pm
image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும்  முன்னெடுக்கப்பட்டது. 

நெல்லியடி பேருந்து நிலையத்தில் வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.


தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும்  முன்னெடுக்கப்பட்டது. நெல்லியடி பேருந்து நிலையத்தில் வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now