• Sep 17 2024

கடற்கரைகளில் தோன்றும் மர்ம மீன்கள்- சிங்கப்பூரில் அதிசயம்!

Tamil nila / Jun 4th 2024, 6:55 pm
image

Advertisement

சிங்கப்பூர் கடற்கரை பகுதியில் விஷமுள்ள முதுகெலும்புகள் கொண்ட மர்ம மீனினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.

அதாவது குறித்த மீன் போன்று 50 வகையான மீனினங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலவற்றில் மின்சாரத்தை உருவாக்கும் உறுப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும்  வேல்ஸில் ஏலியன் வகை மீனினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. நார்த் வேல்ஸில் உள்ள பார்மவுத் பகுதியில் இந்த மீன் இனம் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.


கடற்கரைகளில் தோன்றும் மர்ம மீன்கள்- சிங்கப்பூரில் அதிசயம் சிங்கப்பூர் கடற்கரை பகுதியில் விஷமுள்ள முதுகெலும்புகள் கொண்ட மர்ம மீனினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.இது சம்பந்தமான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.அதாவது குறித்த மீன் போன்று 50 வகையான மீனினங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலவற்றில் மின்சாரத்தை உருவாக்கும் உறுப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும்  வேல்ஸில் ஏலியன் வகை மீனினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. நார்த் வேல்ஸில் உள்ள பார்மவுத் பகுதியில் இந்த மீன் இனம் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement