• May 10 2024

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட மர்ம பொதி - கண்காணிப்பு பிரிவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Chithra / Jan 3rd 2024, 4:22 pm
image

Advertisement

 

 

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 6 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருள் ஒரு தொகுதி சீதுவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் இருந்து ஹோமாகம பிரதேசத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்ட பொதியில் போதைப்பொருள் இருந்ததை சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர்  தெரிவித்தார்.

உணவு என தெரிவிக்கப்பட்ட அந்த பொதியில் 61 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான 4 கிலோ 91 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட மர்ம பொதி - கண்காணிப்பு பிரிவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி   வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 6 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருள் ஒரு தொகுதி சீதுவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இத்தாலியில் இருந்து ஹோமாகம பிரதேசத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்ட பொதியில் போதைப்பொருள் இருந்ததை சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர்  தெரிவித்தார்.உணவு என தெரிவிக்கப்பட்ட அந்த பொதியில் 61 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான 4 கிலோ 91 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement