• May 17 2024

சம்பள உயர்வு வேண்டும்...! போராட்டத்தில் குதித்த அரச கால்நடை வைத்தியர்கள்...! மக்கள் விசனம்...!

Sharmi / May 2nd 2024, 1:44 pm
image

Advertisement

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச கால்நடை வைத்தியர்கள் இன்றையதினம்(02) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக, கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்திற்கு  வருகை  தந்த  மக்கள் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரி, கரைச்சி, கண்டாவளை, பளை கால்நடை வைத்திய அலுவலகத்தின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சம்பள உயர்வு வேண்டும். போராட்டத்தில் குதித்த அரச கால்நடை வைத்தியர்கள். மக்கள் விசனம். சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச கால்நடை வைத்தியர்கள் இன்றையதினம்(02) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.இதன் காரணமாக, கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்திற்கு  வருகை  தந்த  மக்கள் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரி, கரைச்சி, கண்டாவளை, பளை கால்நடை வைத்திய அலுவலகத்தின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement