• Sep 27 2024

5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றனர்!

Tamil nila / Sep 27th 2024, 8:06 pm
image

Advertisement

5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

 இதற்கமைய வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வடமத்திய மாகாண ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜாரட்னம் ஆகியோர் இன்று தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

 அதேநேரம் தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஸ்சந்திரவும் மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோனும் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்.

 இதேவேளை, ஊழலற்ற வகையில் மக்களுக்குச் சேவையாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

 ஆளுநராகத் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றனர் 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.  இதற்கமைய வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வடமத்திய மாகாண ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜாரட்னம் ஆகியோர் இன்று தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.  அதேநேரம் தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஸ்சந்திரவும் மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோனும் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றனர். இதேவேளை, ஊழலற்ற வகையில் மக்களுக்குச் சேவையாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார். ஆளுநராகத் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement