தற்போது வெற்றிடமாகவுள்ள பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு
இடையில் இன்று முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
பொலிஸ்மா அதிபர் பதவிக்கு யார் நியமிக்கப்பட்டாலும் அவர் 3 மாத
காலத்திற்கு மட்டுமே பதில் கடமையாற்ற நியமிக்கப்படுவார் எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் சேவைக்காலம் கடந்த
26ஆம் திகதி நிறைவடைந்த போதிலும், பொலிஸ்மா அதிபர் பதவி இன்னும்
வெற்றிடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம். இறுதி தீர்மானம் இன்று.samugammedia தற்போது வெற்றிடமாகவுள்ள பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு
இடையில் இன்று முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.பொலிஸ்மா அதிபர் பதவிக்கு யார் நியமிக்கப்பட்டாலும் அவர் 3 மாத
காலத்திற்கு மட்டுமே பதில் கடமையாற்ற நியமிக்கப்படுவார் எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் சேவைக்காலம் கடந்த
26ஆம் திகதி நிறைவடைந்த போதிலும், பொலிஸ்மா அதிபர் பதவி இன்னும்
வெற்றிடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.