• Oct 03 2024

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரிகர்களுக்கு வெளியான செய்தி!

Chithra / Jan 25th 2024, 12:42 pm
image

Advertisement

 

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரிகர்களின் நலன் கருதி இன்று விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வருடத்தின் முதலாவது பூரணை தினம் இன்று என்பதால், 

பெரும்பாலான யாத்திரிகர்கள் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொள்வதாக ஹட்டன் நல்லத்தண்ணி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதனால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரிகர்களுக்கு வெளியான செய்தி  சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரிகர்களின் நலன் கருதி இன்று விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.வருடத்தின் முதலாவது பூரணை தினம் இன்று என்பதால், பெரும்பாலான யாத்திரிகர்கள் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொள்வதாக ஹட்டன் நல்லத்தண்ணி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.இதனால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement