• Sep 21 2024

தபால் முத்திரைகளை சேகரிப்பவர்களுக்கான அறிவித்தல்

Chithra / Sep 4th 2024, 1:46 pm
image

Advertisement

 

2024 ஆம் ஆண்டு உலக தபால் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் தபால் தலை கண்காட்சி போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த முத்திரை கண்காட்சி கல்வி அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. 

5 முதல் 13 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இதில் பங்குகொள்ளலாம்.

இக்கண்காட்சியின் நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களுக்கு, 011 23 26 163 என்ற தொலைபேசி எண்ணிலும், stampex2024@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், www.slpost.gov.lk மற்றும் www.stamps.gov.lk என்ற முகவரியிலும்,  /www. facebook.com/PhilatelicBureauSriLanka என்ற முகநூல் பக்கத்தின் ஊடாகவும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


தபால் முத்திரைகளை சேகரிப்பவர்களுக்கான அறிவித்தல்  2024 ஆம் ஆண்டு உலக தபால் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் தபால் தலை கண்காட்சி போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த முத்திரை கண்காட்சி கல்வி அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. 5 முதல் 13 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இதில் பங்குகொள்ளலாம்.இக்கண்காட்சியின் நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களுக்கு, 011 23 26 163 என்ற தொலைபேசி எண்ணிலும், stampex2024@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், www.slpost.gov.lk மற்றும் www.stamps.gov.lk என்ற முகவரியிலும்,  /www. facebook.com/PhilatelicBureauSriLanka என்ற முகநூல் பக்கத்தின் ஊடாகவும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement