• Sep 20 2024

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்...!samugammedia

Anaath / Oct 13th 2023, 10:23 am
image

Advertisement

இன்று (13) பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டின் பல் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேற்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இதன்படி ஊவா, மத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இடியுடன் கூடிய மழையும், தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்.samugammedia இன்று (13) பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டின் பல் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், மேற்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதன்படி ஊவா, மத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையும், தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement