கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 9 வீதி டிப்போ சந்தியில் சரியான முறையில் விஸ்தாரங்கள் மற்றும் வீதி சமிக்கை இல்லாமையால் பல விபத்துக்கள் இடம் பெறுகின்றது குறிப்பிடத்தக்கது.
இன்று 17.06.2023 மாலை 6 மணியளவில் நோயாளர் காவு வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த விபத்து ஏ 9 வீதியில் இருந்து டிப்போ சந்தியூடாக இரத்தினபுரம் செல்ல முற்பட்ட நோயாளர் காவு வண்டியும் இரத்தினபுரம் பகுதியில் இருந்து டிப்போ சந்தி செல்ல முற்பட்ட வேளையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கிளிநொச்சியில் வாகன விபத்து : ஒருவர் படுகாயம் samugammedia கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 9 வீதி டிப்போ சந்தியில் சரியான முறையில் விஸ்தாரங்கள் மற்றும் வீதி சமிக்கை இல்லாமையால் பல விபத்துக்கள் இடம் பெறுகின்றது குறிப்பிடத்தக்கது. இன்று 17.06.2023 மாலை 6 மணியளவில் நோயாளர் காவு வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.குறித்த விபத்து ஏ 9 வீதியில் இருந்து டிப்போ சந்தியூடாக இரத்தினபுரம் செல்ல முற்பட்ட நோயாளர் காவு வண்டியும் இரத்தினபுரம் பகுதியில் இருந்து டிப்போ சந்தி செல்ல முற்பட்ட வேளையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.இவ் விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.