• Sep 20 2024

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி ஒருவர் பலி- பெமுல்ல பகுதியில் சோகம்!

Tamil nila / Jul 10th 2024, 7:52 pm
image

Advertisement

புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு காரணமாக அதிக நெரிசலால்  பெமுல்ல பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

குறித்த இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது .

கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த புகையிரதத்திலிருந்து  பயணி தவறி விழுந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து  ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி ஒருவர் பலி- பெமுல்ல பகுதியில் சோகம் புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு காரணமாக அதிக நெரிசலால்  பெமுல்ல பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது .கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த புகையிரதத்திலிருந்து  பயணி தவறி விழுந்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து  ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement