• May 18 2024

யாழின் முக்கிய பகுதியில் மணல் அகழ்வை நிறுத்தக் கோரி மக்கள் போராட்டம்...!samugammedia

Sharmi / Feb 9th 2024, 12:55 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வை  நிறுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று காலை இடம்பெற்றது.

இன்று காலை 9 மணியளவில் அம்பன் பிரதேச வைத்தியசாலை முன்னால் ஆரம்பமான போராட்டம் மணல் அகழ்வு இடம்பெறும் பகுதி வரை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த போராட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், பொதுமக்கள் என பலரும்  கலந்துகொண்டு மணல் அகழ்வை நிறுத்துமாறு கோசமிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.



யாழின் முக்கிய பகுதியில் மணல் அகழ்வை நிறுத்தக் கோரி மக்கள் போராட்டம்.samugammedia யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வை  நிறுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று காலை இடம்பெற்றது.இன்று காலை 9 மணியளவில் அம்பன் பிரதேச வைத்தியசாலை முன்னால் ஆரம்பமான போராட்டம் மணல் அகழ்வு இடம்பெறும் பகுதி வரை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த போராட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், பொதுமக்கள் என பலரும்  கலந்துகொண்டு மணல் அகழ்வை நிறுத்துமாறு கோசமிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement