• Apr 16 2026

யாழ்.மாவட்ட செயலகத்துக்கு முன்பாக உள்ள மரத்தின் அடி பாகம்-வெட்டி அகற்ற மக்கள் கோரிக்கை!

Ziya / Apr 16th 2026, 12:11 pm
image

யாழ்ப்பாணம் - மாவட்ட செயலகத்துக்கு முன்பாக, A-9 வீதியில் நின்ற மரமானது அண்மையில் வெட்டப்பட்டது.


வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பாகம் வீதியின் மட்டத்தை விட மேலாக காணப்படுகிறது.


இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.


 னவே அந்த மரத்தின் அடி பகுதியை வெட்டி அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.


யாழ்.மாவட்ட செயலகத்துக்கு முன்பாக உள்ள மரத்தின் அடி பாகம்-வெட்டி அகற்ற மக்கள் கோரிக்கை யாழ்ப்பாணம் - மாவட்ட செயலகத்துக்கு முன்பாக, A-9 வீதியில் நின்ற மரமானது அண்மையில் வெட்டப்பட்டது.வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பாகம் வீதியின் மட்டத்தை விட மேலாக காணப்படுகிறது.இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. னவே அந்த மரத்தின் அடி பகுதியை வெட்டி அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement