• Sep 19 2024

பல மணிநேரம் தலைகீழாக தொங்கிய மக்கள்- அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னணி! samugammedia

Tamil nila / Jul 5th 2023, 4:12 pm
image

Advertisement

அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் இயங்கி வந்த ரோலர் கோஸ்டர் இயந்திரம் திடீரென நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இயந்திரக் கோளாறு காரணமாக குறித்த ரோலர் கோஸ்டர் இயந்திரம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த இயந்திரத்தில் சிக்கியிருந்த மக்களை மீட்க பாரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மீட்கப்படும் வரை பல மணி நேரம் தலைகீழாக இருக்க வேண்டியிருந்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.


பல மணிநேரம் தலைகீழாக தொங்கிய மக்கள்- அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னணி samugammedia அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் இயங்கி வந்த ரோலர் கோஸ்டர் இயந்திரம் திடீரென நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் இயந்திரக் கோளாறு காரணமாக குறித்த ரோலர் கோஸ்டர் இயந்திரம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அந்த இயந்திரத்தில் சிக்கியிருந்த மக்களை மீட்க பாரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்கள் மீட்கப்படும் வரை பல மணி நேரம் தலைகீழாக இருக்க வேண்டியிருந்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement