• Sep 19 2024

தேர்தல் தொடர்பில் மற்றுமொரு உத்தரவை கோரி மனு!

Tamil nila / Jul 17th 2024, 7:05 pm
image

Advertisement

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கைதிகளின் உரிமைகளுக்காக செயற்படும் சுதேஷ் நந்திமால் டி சில்வா என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேர்தல் தொடர்பில் மற்றுமொரு உத்தரவை கோரி மனு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கைதிகளின் உரிமைகளுக்காக செயற்படும் சுதேஷ் நந்திமால் டி சில்வா என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement