• Oct 19 2024

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய பெண்னை தாக்கி அநாகரிகமான முறையில் இழுத்து சென்ற பொலிசார்..!!

Tamil nila / May 12th 2024, 11:20 pm
image

Advertisement

தமிழினப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய பெண் ஒருவரை சம்பூர் ஆண் பொலிசார் வீட்டில் சென்று மிகவும் கீழ்த்தரமான முறையில் இழுத்து சென்றுள்ளனர்


திருகோணமலை சம்பூர் பகுதியில் ஆலயம் ஒன்றில் இன்று காலை கஞ்சி காய்ச்சி கொடுத்தகாரணத்தால் இரண்டு பெண்களைசம்பூர் பொலீசார்இரவு 8:45 மணியளவில் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர் 

காளிராஜா சுயானீ,விஜிதா  என்ற சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் வீட்டுக்குச் சென்ற ஆண் பொலிசார் குறித்த பெண்களை அநாகரிகமான முறையில் இழுத்து சென்றுள்ளனர்.



முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய பெண்னை தாக்கி அநாகரிகமான முறையில் இழுத்து சென்ற பொலிசார். தமிழினப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய பெண் ஒருவரை சம்பூர் ஆண் பொலிசார் வீட்டில் சென்று மிகவும் கீழ்த்தரமான முறையில் இழுத்து சென்றுள்ளனர்திருகோணமலை சம்பூர் பகுதியில் ஆலயம் ஒன்றில் இன்று காலை கஞ்சி காய்ச்சி கொடுத்தகாரணத்தால் இரண்டு பெண்களைசம்பூர் பொலீசார்இரவு 8:45 மணியளவில் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர் காளிராஜா சுயானீ,விஜிதா  என்ற சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களின் வீட்டுக்குச் சென்ற ஆண் பொலிசார் குறித்த பெண்களை அநாகரிகமான முறையில் இழுத்து சென்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement