• Sep 17 2024

பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மீது சிறைச்சாலையில் தாக்குதல்!

Tamil nila / Jul 11th 2024, 10:32 pm
image

Advertisement

கொழும்பு குற்றப்பிரிவில்  பணிபுரிந்த போது இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரை அறையில் இருந்த மற்றுமொரு கைதி கூரிய ஆயுதத்தால் வாயில் வெட்டியுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரியின் காயங்களுக்கு சுமார் 8 தையல்கள் போடப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சம்பவத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மீது சிறைச்சாலையில் தாக்குதல் கொழும்பு குற்றப்பிரிவில்  பணிபுரிந்த போது இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரை அறையில் இருந்த மற்றுமொரு கைதி கூரிய ஆயுதத்தால் வாயில் வெட்டியுள்ளார்.குறித்த பொலிஸ் அதிகாரியின் காயங்களுக்கு சுமார் 8 தையல்கள் போடப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் சம்பவத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

Advertisement

Advertisement

Advertisement