• Sep 20 2024

நைரோபியில் உள்ள குப்பை கிடங்கில் பெண் உடல் உறுப்புகளை பொலிஸார் கைப்பற்றினர்

Tharun / Jul 14th 2024, 6:31 pm
image

Advertisement

கென்ய நகரமான நைரோபி சேரியில் வெள்ளிக்கிழமை குறைந்தது ஆறு பெண்களின் சிதைந்த சடலங்கள் குப்பைக் கிடங்கில்  சாக்கு மூட்டைகளில் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து  விராரணை நடைபெறுகிறது.

கைவிடப்பட்ட குவாரியில் இருந்து மேலும் ஐந்து பைகள் மீட்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு  பிரிவு சனிக்கிழமை கூறியது, அவற்றில் மூன்றில் துண்டிக்கப்பட்ட கால்கள் மற்றும் இரண்டு உடற்பகுதிகள் உட்பட பெண் உடல் பாகங்கள் உள்ளன உள்ளன.

நைரோபியில் உள்ள குப்பை கிடங்கில் பெண் உடல் உறுப்புகளை பொலிஸார் கைப்பற்றினர் கென்ய நகரமான நைரோபி சேரியில் வெள்ளிக்கிழமை குறைந்தது ஆறு பெண்களின் சிதைந்த சடலங்கள் குப்பைக் கிடங்கில்  சாக்கு மூட்டைகளில் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து  விராரணை நடைபெறுகிறது.கைவிடப்பட்ட குவாரியில் இருந்து மேலும் ஐந்து பைகள் மீட்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு  பிரிவு சனிக்கிழமை கூறியது, அவற்றில் மூன்றில் துண்டிக்கப்பட்ட கால்கள் மற்றும் இரண்டு உடற்பகுதிகள் உட்பட பெண் உடல் பாகங்கள் உள்ளன உள்ளன.

Advertisement

Advertisement

Advertisement