• Sep 20 2024

பரபரப்பாகும் கொழும்பு அரசியல் களம் - கட்சி தாவல்கள் ஆரம்பம்..!

Chithra / Jul 28th 2024, 9:39 am
image

Advertisement


 ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் காலியில் இடம்பெற்ற கூட்டத்தின் போது அவர் இந்த ஆதரவை வழங்கியுள்ளார்.

இதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் குமாரசிறி ஹெட்டிகே நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் அண்மையில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து உரிய நியமனத்தைப் பெற்றுக்கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருந்த காலத்தில் குமாரசிறி ஹெட்டிகே அவரது பாராளுமன்ற விவகார செயலாளராக கமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

பரபரப்பாகும் கொழும்பு அரசியல் களம் - கட்சி தாவல்கள் ஆரம்பம்.  ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் காலியில் இடம்பெற்ற கூட்டத்தின் போது அவர் இந்த ஆதரவை வழங்கியுள்ளார்.இதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் குமாரசிறி ஹெட்டிகே நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் அண்மையில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து உரிய நியமனத்தைப் பெற்றுக்கொண்டார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருந்த காலத்தில் குமாரசிறி ஹெட்டிகே அவரது பாராளுமன்ற விவகார செயலாளராக கமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement