• Sep 20 2024

நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்க ஜனாதிபதி உத்தரவு

Chithra / Sep 3rd 2024, 12:02 pm
image

Advertisement

 

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்க ஜனாதிபதி உத்தரவு  பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement