எதிர்வரும் சனிக்கிழமை(11) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அதேவேளை ஜனாதிபதியின் யாழ் விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை யாழிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.