• Sep 19 2024

பைபிளைப் பின்பற்றி உண்ணாவிரதம் இருக்க முயன்ற பாதிரியார் உயிரிழப்பு! SamugamMedia

Tamil nila / Feb 19th 2023, 4:30 pm
image

Advertisement

மொசாம்பிக் நாட்டில் பைபிளைப் பின்பற்றி 40 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முயன்ற பாதிரியார் உயிரிழந்தார்.


அவருக்கு திரவ உணவு கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இறுதியில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சாண்டா ட்ரிண்டேட் பாரிஷனர்கள், போதகர் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பார்கள், ஆனால் இது போன்ற நீண்ட காலத்திற்கு அல்ல என்று தேவாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.


முன்னதாகா 2006 ஆம் ஆண்டு லண்டனில் இதேபோன்ற உண்ணாவிரதத்தின் போது ஒரு பெண் இறந்ததாக கூறப்படுகிறது.

பைபிளைப் பின்பற்றி உண்ணாவிரதம் இருக்க முயன்ற பாதிரியார் உயிரிழப்பு SamugamMedia மொசாம்பிக் நாட்டில் பைபிளைப் பின்பற்றி 40 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முயன்ற பாதிரியார் உயிரிழந்தார்.அவருக்கு திரவ உணவு கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இறுதியில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சாண்டா ட்ரிண்டேட் பாரிஷனர்கள், போதகர் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பார்கள், ஆனால் இது போன்ற நீண்ட காலத்திற்கு அல்ல என்று தேவாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.முன்னதாகா 2006 ஆம் ஆண்டு லண்டனில் இதேபோன்ற உண்ணாவிரதத்தின் போது ஒரு பெண் இறந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement