தாய்லாந்து இளவரசி பாஜ்ரகிதியாபா மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
44 வயதான இளவரசி பாஜ்ரகிதியாபா, மன்னர் வஜிரலங்கோர்னின் மன்னரின் மூத்த மகள் ஆவார்.
நாகோன் ரட்சசிமா நகரில் நேற்று மாலை நடந்த, இராணுவ நாய் பயிற்சி நிகழ்வில் தனது நாய்களை பயிற்றுவிக்கும்போது அவர் மயங்கி வீழ்ந்தார் என தாய்லாந்து அரண்மனை தெரிவித்துள்ளது.
பின்னர், அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின், ஹெலிகொப்டர் மூலம் பேங்கொக் நகருக்கு அனுப்பப்பட்டார். தற்போது அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாய்லாந்து இளவரசி மருத்துவமனையில் தாய்லாந்து இளவரசி பாஜ்ரகிதியாபா மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.44 வயதான இளவரசி பாஜ்ரகிதியாபா, மன்னர் வஜிரலங்கோர்னின் மன்னரின் மூத்த மகள் ஆவார். நாகோன் ரட்சசிமா நகரில் நேற்று மாலை நடந்த, இராணுவ நாய் பயிற்சி நிகழ்வில் தனது நாய்களை பயிற்றுவிக்கும்போது அவர் மயங்கி வீழ்ந்தார் என தாய்லாந்து அரண்மனை தெரிவித்துள்ளது.பின்னர், அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின், ஹெலிகொப்டர் மூலம் பேங்கொக் நகருக்கு அனுப்பப்பட்டார். தற்போது அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.