• Oct 15 2024

மூடப்பட்டிருந்த புத்தளம் பாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானம்!

Tamil nila / May 21st 2024, 8:36 pm
image

Advertisement

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதில், புத்தளம் மாவட்டமே இதுவரை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் இன்று (21ம் திகதி) மூடப்பட்டிருந்த போதிலும் நாளை  வழமை போன்று மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலைமைகளைப் பொறுத்து தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

மூடப்பட்டிருந்த புத்தளம் பாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதில், புத்தளம் மாவட்டமே இதுவரை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், குறித்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் இன்று (21ம் திகதி) மூடப்பட்டிருந்த போதிலும் நாளை  வழமை போன்று மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வானிலை நிலைமைகளைப் பொறுத்து தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement