கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (10) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஏனைய பகுதிகளில் இயல்பான வானிலை நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (10) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் ஏனைய பகுதிகளில் இயல்பான வானிலை நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.