• Sep 19 2024

ராஜபச்சாக்களின் தீவிர விசுவாசிகளையும் தம் பக்கம் இழுக்க ரணில் தரப்பு கடும் பிரயத்தனம்..!

Sharmi / Aug 5th 2024, 9:44 am
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ராஜபக்ஷக்கள் பக்கம் தற்போது எஞ்சியிருக்கும் மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேருடன் அரச தரப்பு பேசுவதற்கு முடிவெடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் இந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்தியுள்ளார் என்றும் அந்தத் தகவல் மேலும் கூறுகின்றது.

மேற்படி 20 எம்.பிக்களும் மஹிந்த ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் தீவிர விசுவாசிகள் என்றும் தெரியவந்துள்ளது.

ராஜபச்சாக்களின் தீவிர விசுவாசிகளையும் தம் பக்கம் இழுக்க ரணில் தரப்பு கடும் பிரயத்தனம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ராஜபக்ஷக்கள் பக்கம் தற்போது எஞ்சியிருக்கும் மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேருடன் அரச தரப்பு பேசுவதற்கு முடிவெடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.இந்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் இந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்தியுள்ளார் என்றும் அந்தத் தகவல் மேலும் கூறுகின்றது.மேற்படி 20 எம்.பிக்களும் மஹிந்த ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் தீவிர விசுவாசிகள் என்றும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement