• Oct 22 2024

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக தயார்..! - ஜோன்ஸ்டன் அறிவிப்பு

Chithra / Oct 22nd 2024, 1:20 pm
image

Advertisement

 

அண்மையில் சொகுது கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜராகி வாக்குமூலம் வழங்க தயார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறித்துள்ளார்

பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இதனை அறிவித்துள்ளார்

அத்துடன் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தம்மை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அங்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுக் கொள்ளைப் புலனாய்வுப் பிரிவில் நாளை ஆஜராகி, அது தொடர்பான சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கத் தயார் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றுக்கு அறிவித்தார்.

அதையடுத்து, மனுவை வரும் 25ம் தேதி விசாரிக்க உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக தயார். - ஜோன்ஸ்டன் அறிவிப்பு  அண்மையில் சொகுது கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜராகி வாக்குமூலம் வழங்க தயார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறித்துள்ளார்பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இதனை அறிவித்துள்ளார்அத்துடன் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தம்மை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அங்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுக் கொள்ளைப் புலனாய்வுப் பிரிவில் நாளை ஆஜராகி, அது தொடர்பான சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கத் தயார் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றுக்கு அறிவித்தார்.அதையடுத்து, மனுவை வரும் 25ம் தேதி விசாரிக்க உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement