• Oct 08 2024

அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைளைத் துறப்பதற்கு தயார்- இராதாகிருஷ்ணன் திட்டவட்டம்..!

Sharmi / Oct 7th 2024, 11:55 am
image

Advertisement

அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைளைத் துறப்பதற்கு தயார். என  மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும்.

எனவே, ஆட்சியமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்தால் அது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி பரிசீலிக்கும்.

நாம் அழைப்பை ஏற்க விரும்பம் எனக் கூறவில்லை. ஆனால் பரிசீலிக்க முடியும்.

மக்களுக்காக வரப்பிரசாதங்களை துறப்பதற்கு நான் தயார். எனக்கு வாழ்வதற்குரிய வருமான வழி உள்ளது. 

எனவே, அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைளைத் துறப்பதற்கு தயார் எனவும் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைளைத் துறப்பதற்கு தயார்- இராதாகிருஷ்ணன் திட்டவட்டம். அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைளைத் துறப்பதற்கு தயார். என  மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எமது மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும்.எனவே, ஆட்சியமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்தால் அது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி பரிசீலிக்கும்.நாம் அழைப்பை ஏற்க விரும்பம் எனக் கூறவில்லை. ஆனால் பரிசீலிக்க முடியும்.மக்களுக்காக வரப்பிரசாதங்களை துறப்பதற்கு நான் தயார். எனக்கு வாழ்வதற்குரிய வருமான வழி உள்ளது. எனவே, அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைளைத் துறப்பதற்கு தயார் எனவும் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement