புத்தளம் - மதுரங்குளி பிரதேசத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ATM இயந்திரத்திலிருந்து பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த ஏடிஎம் (ATM) இயந்திரத்தில் இருந்து சுமார் 1 கோடியே 49 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
ஏடிஎம் இயந்திரத்தில் கோடிக்கணக்கில் கொள்ளை - மூவர் அதிரடியாக கைது samugammedia புத்தளம் - மதுரங்குளி பிரதேசத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ATM இயந்திரத்திலிருந்து பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த ஏடிஎம் (ATM) இயந்திரத்தில் இருந்து சுமார் 1 கோடியே 49 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.அத்துடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.