• Sep 20 2024

தமிழரசு கட்சியின் தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்த சஜித்..!

Sharmi / Sep 1st 2024, 7:29 pm
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கு சஜித் பிரேமதாச தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்றையதினம் வவுனியாவில்  இடம்பெற்றது.

இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக மத்திய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் தொடர்பில் சஜித் பிமேதாச தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில், உங்கள் ஆதரவுக்கு நன்றி ITAK @எம்ஏசுமந்திரன்

அனைவரும் வெற்றிபெறும் எதிர்காலத்தை உருவாக்குவோம் - இனவெறி, பாகுபாடு இல்லாத எதிர்காலம் மற்றும் ஒற்றுமை, வலிமை மற்றும் பகிரப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட எதிர்காலம். #வலிமையான ஒன்றாக #எதிர்காலம் அனைவருக்கும் என பதிவிட்டுள்ளார்.



 

தமிழரசு கட்சியின் தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்த சஜித். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கு சஜித் பிரேமதாச தனது நன்றியை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுஇலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்றையதினம் வவுனியாவில்  இடம்பெற்றது.இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக மத்திய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் தொடர்பில் சஜித் பிமேதாச தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.அதில், உங்கள் ஆதரவுக்கு நன்றி ITAK @எம்ஏசுமந்திரன்அனைவரும் வெற்றிபெறும் எதிர்காலத்தை உருவாக்குவோம் - இனவெறி, பாகுபாடு இல்லாத எதிர்காலம் மற்றும் ஒற்றுமை, வலிமை மற்றும் பகிரப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட எதிர்காலம். #வலிமையான ஒன்றாக #எதிர்காலம் அனைவருக்கும் என பதிவிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement