• Sep 20 2024

சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல்வேறு உதவிகள் வழங்கி வைப்பு !samugammedia

Tamil nila / Jun 24th 2023, 9:03 am
image

Advertisement

தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல இலட்சம் பெறுமதியான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணம்  திருகோணமலை செல்வநாயகபுரம்  பிரதேச வைத்தியசாலைக்கு  505,400  ரூபா  பெறுமதியான மருந்து வகைகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டதுடன்  வழங்கப்பட்டன.


இதே வேளை புன்னாலைக்கட்டுவன்  சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு ரூபா  45,000, ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டதுடன் தொண்டைமானாறு -  வளர்மதி முன்பள்ளி மாணவர்களிற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாவனைக்காக ரூபா  55,000  பெறுமதியான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பொறுத்தப்பட்டுள்ளது.


இத்துடன் செல்வச் சந்நிதியாநந் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் நேறறை தினம் இரா.செல்வவடிவேல்  ஆசிரியரின் மகாபாரதச் இடம்பெற்றது.



உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ், மற்றும் தொண்டர்களுடன் சென்று வழங்கிவைத்தார்.


சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல்வேறு உதவிகள் வழங்கி வைப்பு samugammedia தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல இலட்சம் பெறுமதியான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.கிழக்கு மாகாணம்  திருகோணமலை செல்வநாயகபுரம்  பிரதேச வைத்தியசாலைக்கு  505,400  ரூபா  பெறுமதியான மருந்து வகைகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டதுடன்  வழங்கப்பட்டன.இதே வேளை புன்னாலைக்கட்டுவன்  சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு ரூபா  45,000, ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டதுடன் தொண்டைமானாறு -  வளர்மதி முன்பள்ளி மாணவர்களிற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாவனைக்காக ரூபா  55,000  பெறுமதியான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பொறுத்தப்பட்டுள்ளது.இத்துடன் செல்வச் சந்நிதியாநந் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் நேறறை தினம் இரா.செல்வவடிவேல்  ஆசிரியரின் மகாபாரதச் இடம்பெற்றது.உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ், மற்றும் தொண்டர்களுடன் சென்று வழங்கிவைத்தார்.

Advertisement

Advertisement

Advertisement