• Sep 23 2024

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம்- பணிப்பாளர் கைது..!

Sharmi / Sep 23rd 2024, 11:52 am
image

Advertisement

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியாகிய சம்பவம் தொடர்பில் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 57 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரான பணிப்பாளர் இவ்வாறு பல கேள்விகளை முன்வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம்- பணிப்பாளர் கைது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியாகிய சம்பவம் தொடர்பில் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 57 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.சந்தேகநபரான பணிப்பாளர் இவ்வாறு பல கேள்விகளை முன்வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement