வடக்கு மற்றும் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு டொனட்ஸ்கின் கிழக்குப் பகுதியில் உள்ள கோஸ்டியன்டினிவ்காவில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அவசர சேவைகள் தெரிவித்தன.
அதேபோல் சுமியின் வடக்குப் பகுதியில் பிலோபிலியா மீது நடத்தப்பட்ட கடுமையான ஷெல் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்நிலையில், மொத்தமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டொனஸ்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஏழுபேர் உயிரிழப்பு SamugamMedia வடக்கு மற்றும் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு டொனட்ஸ்கின் கிழக்குப் பகுதியில் உள்ள கோஸ்டியன்டினிவ்காவில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அவசர சேவைகள் தெரிவித்தன. அதேபோல் சுமியின் வடக்குப் பகுதியில் பிலோபிலியா மீது நடத்தப்பட்ட கடுமையான ஷெல் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்நிலையில், மொத்தமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.