மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் இன்று (15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது காரில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Oct 15 2024
Advertisement
மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் இன்று (15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது காரில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
Advertisement
© 2024 Samugam Media | All Rights Reserved