பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகள் பற்றாக்குறையாக காணப்படுவதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் சங்கத்தின் தலைவர் அனுரசாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மலைநாட்டு மரக்கறிகள் கிலோ ஒன்றின் விலை 300 ரூபாவை தாண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.